செவ்வாய், 12 ஜூலை, 2011

நெஞ்சம் சாகும் அம்மா ♥

லஞ்சம் கொடுக்காமல் பஞ்சம் பாராமல் என்னுள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்து,பாச மழையால் என் விழிகளை கொஞ்சம் ஆசரவைத்து,
மெல்ல சிரிக்கும் என் அழகு தேவதையே,
கையூட்டு இல்லாமல் இவ்வுலகில் நான் பெற்ற ஒரே அதிசயம் நீ தான்
அம்மா........
உன் நெஞ்சம் நோகுமானால் என் நெஞ்சம் சாகும் அம்மா ♥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக