செவ்வாய், 12 ஜூலை, 2011

பேனா கேட்டது !!!

என் பேனா என்னைப் பார்த்து கேட்டது
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........

1 கருத்து: