உன் ஒவ்வொரு வெற்றிக்கும் என் கண்கள் கைத் தட்டின,
உன் ஒவ்வொரு தோல்விக்கும் என் கண்கள் நீர் சிந்தின ,
உன் வருகைக்காக வழிமேல் விழுந்துக் காத்துக் கிடந்தன,
என்னைவிட என் கண்கள் தான் உன்னை அதிகம் நேசிகின்றன ,
உன்னை முதன்முதலில் சந்தித்தது அவைகள் தானே........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக