♥ ♥ ♥ ♥ ♥ ♥ என்னை படைத்த எல்லாம் வல்ல இறைவன் , மண்ணில் என்னை சுவாசிக்க செய்த என் அன்பு அம்மா ,இடறி நான் விழுந்தால் பதறிப்போய் கை கொடுக்கும் என் நண்பர்கள், என்னையும் கவிஞனாக்கிய எனது தனிமை ,இயற்கையின் வனப்பு ,இவை அனைத்தின் கலவையை இவ்வுடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை எனது பேனா பிரசவிக்கும் ...... பிறந்தேன் தமிழனாக...வளர்வேன் தமிழனாக... இறப்பேன் தமிழனாகவே!!! ♥ ♥ ♥ ♥ ♥ ♥
வெள்ளி, 1 ஜூலை, 2011
கவிதை அரும்புகள்: வெற்றி தோல்வி
கவிதை அரும்புகள்: வெற்றி தோல்வி: "வெற்றி என்பது பெற்றுக் கொள்வது , தோல்வி என்பது கற்றுக் கொள்வது , முதலில் கற்றுக் கொள்வோம் , பிறகு பெற்றுக் கொள்வோம் !!"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக