திங்கள், 27 ஜூன், 2011

தென்றலின் லீலை இது !!!

அவளது கார்மேகக் கூந்தல் என் மார்போடு வருடி சென்றது ,
மன்னிப்புக்கோரி புன்னகைப் பூத்தால்..............பிரமித்தேன் ,
அவள் பெண் அல்ல பிரம்மன்  செதுக்கிய  சிற்பம் ........
அந்தே நொடி ,
நான் நானாக இல்லை......உணர்ந்தேன்  மாற்றங்கள் பல  என்னுள் ,


அவளுடைய கன்னத்துக் குழியில் விழப் போன நான் மனம்  இடறி கண் இமைக்கும் நொடியில் அவள் உடன் காதலில் விழுந்தேன் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக