அவளது கார்மேகக் கூந்தல் என் மார்போடு வருடி சென்றது ,
அவள் பெண் அல்ல பிரம்மன் செதுக்கிய சிற்பம் ........
அந்தே நொடி ,
நான் நானாக இல்லை......உணர்ந்தேன் மாற்றங்கள் பல என்னுள் ,
அவளுடைய கன்னத்துக் குழியில் விழப் போன நான் மனம் இடறி கண் இமைக்கும் நொடியில் அவள் உடன் காதலில் விழுந்தேன் !!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக