♥ ♥ ♥ ♥ ♥ ♥ என்னை படைத்த எல்லாம் வல்ல இறைவன் , மண்ணில் என்னை சுவாசிக்க செய்த என் அன்பு அம்மா ,இடறி நான் விழுந்தால் பதறிப்போய் கை கொடுக்கும் என் நண்பர்கள், என்னையும் கவிஞனாக்கிய எனது தனிமை ,இயற்கையின் வனப்பு ,இவை அனைத்தின் கலவையை இவ்வுடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை எனது பேனா பிரசவிக்கும் ......
பிறந்தேன் தமிழனாக...வளர்வேன் தமிழனாக... இறப்பேன் தமிழனாகவே!!! ♥ ♥ ♥ ♥ ♥ ♥
செவ்வாய், 12 ஜூலை, 2011
நமது நட்பு !!!!!!!!
சொந்தம் பல வந்தாலும் பந்தம் பல சேர்ந்தாலும் நமது நட்பு எனும் பூங்காவில் பூ பூத்துக் கொண்டேதான் இருக்கும்.....
என் உடலோடு உயிர் ஒட்டி இருக்கும் வரையில்....
அசத்தலான கவிதை
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு