வியாழன், 9 ஜூன், 2011

அம்மா

http://www.youtube.com/watch?v=pixz3Pd0KiE
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் முதலில் சுவாசிக்கும்
மூன்றெழுத்து கவிதை அம்மா,
அம்மா,
மூன்றேழுத்தில் உருவேடுத்தாய் நீ ,
எனக்குள்ளே மூன்றெழுத்து உயிர் ஆகின்றாய்!
பத்து மாதம் என்னை மட்டும்தான் வயிற்றில் 
சுமந்தாய் என்று நினைத்தேன்!
அனால் நீயோ ஒரு படி மேலேசென்று
கஷ்டங்கள்  வேதனைகள் யாவையும் சுமந்தாய்
அம்மா நீ ஒரு சுமைதாங்கி
உன் வயிற்றில் நான் உதைத்தேன்,
ஆனந்தக் கண்ணீர் சிந்தினாய்!

நீ பெற்றக் குழந்தை நான்,


ஒரு போதும் உதைக்கமாட்டேன்!
உன் நெஞ்சில் அம்மா ! 




1 கருத்து: