வியாழன், 9 ஜூன், 2011

காதல் கீதம்

பூவென நீயிருந்தாய்,
வண்டாக அவதரித்தேன் நான்
ரிங்காரெமிட்டு உன்னையே சுற்றி வந்தேன்,
அது வெறும் ரிங்காரம் அல்ல,
எனது காதல் கீதம் !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக