ஞாயிறு, 12 ஜூன், 2011

இதயத்தில் இருக்கும் நான்

நமது பெயரைக் கடற்கரை மணலில்
எழுதி வைத்தேன் -கடலலை வந்து அடித்து  சென்றது,


மரத்தில் செதுக்கிவைத்தேன்-புயல் வந்து
மரத்தை அடியோடு சாய்த்தது  

உனது கல்லறையில் எழுதி வைத்தேன் -


 
இறந்தது நீ மட்டுமல்ல உன் இதயத்தில்
இருக்கும் நானும் தான் என்பதால் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக