வியாழன், 9 ஜூன், 2011

நட்பு

நண்பா,
நம் நட்பு என்பது ஒரு நந்தவனம் போன்றது,
அதில் நீ ரோஜாவாக இருந்தால் நான் முற்களாய்
மாறி உன்னை பாதுகாப்பேன்,
நீ   முற்களாய் மாறி என்னை குத்தினால்,
நான் மறுகணமே கிளைகளாக   மாறி
உன்னை தாங்குவேன்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக