வியாழன், 9 ஜூன், 2011

சொந்தம் அல்ல...!!!

காதலனே,
உன் பாத சுவடு புதைந்த கால்
தடத்தை நான் பின் தொடர்ந்தேன்,
உன் நிழல்குட எனக்கு சொந்தமானது அல்ல
என்று அறிந்ததும் ஒதுங்கி சென்றேன்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக