வியாழன், 9 ஜூன், 2011

காதல் வேண்டாம்

காதலித்துப்பார் கவிதை வரும் என்றனர்,
நானும் காதலித்தேன்,
கவிதையோடு சேர்ந்து  கண்ணீரும் வந்தது!!!!!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக