ஞாயிறு, 12 ஜூன், 2011

திருடா !!!!!!

நட்பு என்ற பெயரில் -என்  கவலையைத் திருடினாய்  ,
திருமணம் என்ற பெயரில் -என் வாழ்க்கையைத் திருடினாய் ,
மரணம் என்ற பெயரில் -என் நிம்மதியை திருடினாய் ,  
இன்னும் என் உயிரை  மட்டும் ஏன் விட்டுவைத்துதிருக்கிறாய்?
திருடிசெல் -மரணத்துக்குப் பின்பும் என்வாழ்க்கை உன்னோடுதான்.......
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக