புதன், 15 ஜூன், 2011

மீளவே இல்லை !!!

தென்றலாய் வந்து என்னை வருடி  சென்றவனே,
காம பர்வைக்கொண்டு என் இதயதை நெருடியவனே ,
காதல் என்ற சொல் எறிந்தாய்,
வில் போன்று  பாய்ந்து என் இதயத்தை ரணமாக்கியது ,
நீ விரித்த நேசவலையில் விழுந்தவள் நான் ,
 இன்று வரை மீளவே இல்லை !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக